வியாழன், 20 ஜூலை, 2017

தமிழமுது---மரபுக்கவிதை--17-7=17

#தமிழமுது_தேன்சாரல்_கவிச்சிற்பி_வெற்றியாளர்_சான்றிதழ்
அன்புடையீர்,அனைவருக்கும் வணக்கம்.
17/07/17 தேன்சாரலில்
மரபுக்கவிதை போட்டியில் வெற்றியாளர் #கவிஞர்_
சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்தும் போட்டியில் கலந்தது கொண்ட கலந்து ஏனையோருக்கு வாழ்த்துகள்
மரபுக்கவிதை நடுவர்களாக கவிதாயினி கவிச்சிற்பி மதுரா கவிதாயினி கவிச்சிற்பி சரஸ்வதி பாஸ்கரன் பங்கேற்று சிறப்பான மரபுக் கவிதைகள் தேர்வு செய்துள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
குறள்வெண்செந்துறை
பொது இலக்கணம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
#தமிழமுது_தேன்சாரல்_நிர்வாகத்தினர்
முதல் முதலாக மரபு கவிதையில் வாங்கிய சான்றிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக