வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ்ப்பூங்கா


சங்கத்தழிம் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 10/04/2017பாடித்திரிவோம் பறவைகள் போலே எனும் தலைப்பில் காதல் கவிதைப் போட்டியில், கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: கவிஞர் சேகு இஸ்மாயில் முகம்மது
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக