வெள்ளி, 12 மே, 2017

தமிழமுதுகவிச்சாரல்

தமிழமுது_கவிச்சாரல் குறுங்கவி_போட்டி
இனியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
"""""""""""""""""""""""""""""""""""""""
*#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நாளைய 7--5--17 நாளாம் குறுங்கவி_போட்டி
தங்களது #படத்திற்கேற்ற குறுங்கவியை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள், வெற்றிக் கவிதைக்கான சிறப்பான சான்றிதழ் முகநூலில் வெளியிடப்பட்டு கௌரவிக்கப்படும்

#சரியாக_இருபத்தி_நான்கு 24 சொற்களில் படத்திற்கேற்ற குறுங்கவி படைக்கவும்

போட்டி விதிமுறைகள்
#####################
1. #சரியாக_இருபத்தி_நான்கு 24 சொற்களில் குறுங்கவி படைக்கவும்
2.சான்றிதழில் பதிவதற்கான #நிழல்_படம் இங்கு இணைக்கவும்...உங்கள் விருப்பம்....படம் இல்லாவிட்டால் கவிதை தேர்வாகாது
3.#பேச்சுவழக்கு_சொல்_கவிதையில்பயன்படுத்த_வேண்டாம்.நிபந்தனைகளுக்கு ஏற்ப அமையாத கவிதைகள் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
4..#எழுத்துப்பிழைகள்# இல்லாமல் #ஆங்கில_சொற்களைத்_தவிர்த்தல் மிக அவசியம்.
5.ஒரு போட்டியில் 15 சான்றிதல்கள் மட்டுமே வழங்கப்படும்
6. எழுத்துப்பிழை இல்லா கவிதைகளுக்கு சான்றிதழ் படும் வெளியாகும்...பிழை இருப்பின் சான்றிதழ் கிடைக்கப்பெறாது அதனால் எழுத்துப்பிழைகளில் கவனம் செலுத்தவும்
7.கவிதைப் போட்டி மாலை_6.00_மணியுடன் 7--5--17 முடிவுறும்
8.சொற்கள் கூடினாலும் குறைந்தாலும் கவிதை தேர்வாகாது கவனத்தில் சரியாக 24 சொற்களில் கவிதைப் படைக்கவும்
பூசு மஞ்சள் நிறத்தவளே
வீசுகிறாய் கண் வலையே
உன் சிறகு விரித்த கூந்தலில்
என் சிறிய இதயம் நீந்துதே
கன்னியிளம் பூங்குயிலே
உன்னைக் கண்டதும்
தண்ணீரிலுள்ள மீன்கள்
தானாக கூடை சேர்ந்ததோ
என்னைப்போல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக