செவ்வாய், 29 மார்ச், 2016

பனிப்பூக்கள் மின்னிதழ்

பனிப்பூக்கள்
என் சென்ரியு கவிதையை வெளியிட்ட .’பனிப்பூக்கள்’
மின்னிதழுக்கு என் நன்றிகள்
சென்ரியு கவிதைகள்
Filed in இலக்கியம், கவிதை by admin on February 28, 2016
கூட்டிப் பெருக்கிக் கழித்தாலும்
தீரவில்லை போகவில்லை மன வீட்டின்
குப்பை

பட்டமரமும் துளிர்த்தது
எம் எஸ் சுப்புலட்சுமியின்
கான மழையால்
மொட்டில் புதைந்த மணம்போல்
மூடிக்கிடந்தது பெண்ணின்கருவறையில்
கரு
ப்ரூஃப் பார்க்கத் தவறியதால்
பிரம்மாவின் படைப்பில் அச்சுப்பிழை
ஊனம்
சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக