திங்கள், 27 ஏப்ரல், 2015

vallamai ----ப்டக்கவிதை போட்டி-7

’ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனும் புறநானூற்றுப் புலவரின் பொன்வரிகளை அடியொற்றித் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன் வடித்துத் தந்திருக்கும் வைர வரிகள்…
தாய் உன்னை ஈன்றாலும்
தந்தை யான என்கடமை
தரமான கல்வி யையும்
உரமான மன தையும்
திடமான உடலையும் தந்து
….என் வாய் உன் தூய
நடத்தை யையும் கேட்டு
இறும்பூ தெய்தவும் விழையும்…
வல்லமை படக்கவிதை போட்டி -7ல் மேகலா ராமமூர்த்தியால் பாராட்டுப்பெற்ற வரிகள், நன்றி வல்லமை இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக