ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மரம்
தன்னை
வெட்ட வருபவனுக்கும்
நிழல் கொடுக்கும்
பகை இல்லாத
உள்ளத்தை க்
கற்பித்தது
மரம்
தினமலர் ---பெண்கள் மலர் 17---11--- 2009
---------------------------பிரியாவிடை
ஒவ்வொருமுறையும்
ஊருக்குப்போகும்போதெல்லாம்
சிறிது தூரம் கூடவே வந்து
பிரியாவிடை கொடுக்கின்றன
மரங்கள்
உறவினர்களைப்போல் |
தினமலர் -வாரமலர் --9-6-2013
-----------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக