புதன், 15 ஏப்ரல், 2015

வல்லமை--படக்கவிதை போட்டி -4

                   என்னை    என் உணர்வுகளை
                   உண்ரமாட்டாய்யா  ?
                 உன்  கண்களால்  கருணை காட்டி
                அருள் மழை பொழிய மாட்டாயா  ?
                என் பக்கமிருந்து அருகமர்ந்து
                 ஆசையுடன் பேசமாட்டாயா  ?
                 என்று எத்தனையோ நாள்
                ஏங் கியிருப்பாய் 
               அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்
              அகவை அறுபதில்தான்   எனக்கு 
              நேரம் கிடைத்திருக்கிறது   
               பூத்தூவி கேக் ஊட்டி   பிள்ளகள்
              பேரப்பிள்ளைகள்  சூழ 
               நெடு நாள்  ஆசையை நிறைவேற்றி
               என் நினைவலைகளையும் மீட்டிக்கொள்கிறேன்
               நம் மக்களுக்கு வழிகாட்டியாய் 
             இல்லறத்தை  நல்லறமாக்கிய உன்
             வரலாறை சொல்லி சொல்லி வடிவமைப்போம்  வா
  சரஸ்வதி ராசேந்திரன்

1 கருத்து:

  1. வணக்கம்
    அம்மா
    இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    பரிசுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது கிடைத்தவுடன் தெரியப்படுத்தவும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு