ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

வல்லமை படப்போட்டி -7ல் பாராட்டுப்பெற்ற கவிதை 12-4-2015

       தாய்  உன்னை   ஈன்றாலும்
           தந்தை  யான    என்கடமை
           தரமான  கல்வி   யையும்
           உரமான  மன    தையும்
           திடமான உடலையும் தந்து 
           நற்   போதனை   செய்து
           எப்போதும் என் காதுகள்
           உன்   கீர்த்தி   யையும்
           என்   வாய் உன்  தூய
           நடத்தை  யையும் கேட்டு
           இறும்பூ தெதவும்விழையும்
           தந்தை  தோள்   மீதேறி
           கடவுளை  வணங்கினால்
          வாழ்க்கையில் உயர்வார்களாம்
           வேலேந்திய    கையனாய்
           விரைந்து   மயிலேறி வந்து
           இவன்    தந்தை என்ன தவம்
           செய்   தானோ ?   என்று 
            மற்றவர்  புகழ்ந்திட வேண்டி
            பழனி முருகனை வேண்டுகிறோம்
சரஸ்வதி ராசேந்திரன           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக